வர்த்தகம் » பொது
ஆப்பிரிக்காவில் 50 மில்லியன் வாடிக்கையாளர்கள்:ஏர்டெல் புதிய சாதனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 டிச2011
10:18
அபுஜா : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், கடந்த 17 மாதங்களில் ஆப்பிரிக்காவில் மட்டும் 50 மில்லியன் மொபைல் போன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா தவிர 19 நாடுகளில் ஏர்டெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 17 மாதங்களில் ஏர்டெல் புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. 16 ஆப்பிரிக்க நாடுகளில் 14 மில்லியன் மொபைல் வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் பெற்றுள்ளது. உலக தரத்திலான தொலைத் தொடர்பு சேவையை வழங்க ஆதரவு அளித்து வரும் வாடிக்கையாளர்கள், அரசுகர் உள்ளிட்டோருக்கு ஏர்டெல் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது. 2010ம் ஆண்டு நைஜீரியாவின் மொபைல் சந்தையில் 600 மில்லியன் டாலர்களை ஏர்டெல் நிறுவனம் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 01,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 01,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 01,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 01,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!