வர்த்தகம் » பொது
இந்திய ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 டிச2011
17:01
புதுடில்லி : நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் இந்தியாவின் ஏற்றுமதி 33 சதவீதமும், இறக்குமதி 30.2 சதவீதமும் அதிகரித்துள்ளதாக பொருளாதார செயலர் ராகுல் குல்லர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் முதல் நவம்பர் வரை 192.7 பில்லியன் டாலர்களுக்கு ஏற்றுமதியும், 309.5 பில்லியன் டாலர்களுக்கு இறக்குமதியும் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் மட்டும் நாட்டின் ஏற்றுமதி 22.3 பில்லியன் டாலர்களாகவும், இறக்குமதி 35.9 பில்லியன் டாலர்களாகவும் உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 09,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 09,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 09,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 09,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!