எலக்டோதெர்மின் குழாய் வர்த்தகம் செயின்ட் கோபெய்னுக்கு விற்பனைஎலக்டோதெர்மின் குழாய் வர்த்தகம் செயின்ட் கோபெய்னுக்கு விற்பனை ... மின் துறையில் ஐந்தாண்டுகளில் நான்கு லட்சம் பேருக்கு வேலை மின் துறையில் ஐந்தாண்டுகளில் நான்கு லட்சம் பேருக்கு வேலை ...
ரூ.4,500 கோடி வரி பாக்கி வசூலிக்காத வரித்துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2011
09:31

புதுடில்லி:"வருமான வரித் துறையில் உள்ள இரு பிரிவுகளுக்கிடையே போதுமான ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால், 4, 500 கோடி ரூபாய் வரிப்பாக்கி இன்னும் வசூலிக்கப்படாமல் உள்ளது' என, மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.மத்திய தலைமை கணக்கு தணிக்கை துறை அதிகாரி, பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், "வருமான வரித் துறையில் உள்ள மதிப்பீட்டு அதிகாரிகளுக்கும், வரி மீட்பு அதிகாரிகளுக்கும் இடையே போதுமான ஒருங்கிணைப்பு இல்லை. ஒரு லட்சத்து, 54 ஆயிரத்து, 198 வழக்குகளில், 4,543 கோடி ரூபாய் வரிப்பாக்கி வசூலிக்க வேண்டியுள்ளது. இந்த விவரம், மதிப்பீட்டு அதிகாரிகளிடமிருந்து, வரி மீட்புத் துறையிடம் தெரிவிக்கப்படவில்லை. இரு துறைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த, உயர் அதிகார அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)