வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்றத்துடன் துவங்கியது பங்குச் சந்தை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 டிச2011
10:03

மும்பை : ஆசிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் 92 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 92.32 புள்ளிகள் உயர்ந்து 15,905.68 புள்ளிகளாகவும், நிஃப்டி 29.60 புள்ளிகள் அதிகரித்து 4763.45 புள்ளிகளாகவும் உள்ளன. கட்டுமானம், சரக்கு போக்குவரத்து, வங்கிகள், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஒரே நாள் இரவில் ஆசிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள ஏற்றம் காரணமாக அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உருவாகி உள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

ரஷ்யாவில் முடங்கி கிடக்கும்இந்தியாவின் ரூ.1,000 கோடி டிசம்பர் 23,2011
புதுடில்லி : ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஈவுத் தொகையான 1,000 கோடி ரூபாய் வராமல், ... மேலும்

‘ஆன்லைன்’ வர்த்தக தளங்களில் அதிகரிக்கும் போலி மதிப்பீடுகள் டிசம்பர் 23,2011
புதுடில்லி : மின்னணு வர்த்தக நிறுவனங்களில் இடம் பெறும், போலியான மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்களிலிருந்து ... மேலும்

ஆயுத போட்டி வரக்கூடும் டிசம்பர் 23,2011
புதிய மற்றும் அதிநவீன ஆயுதப் போட்டி ஒன்று தற்போது வரக்கூடும் என்பதை, நான் பேசிய, கிட்டத்தட்ட ஒவ்வொரு தலைவருமே ... மேலும்

முதலில் காரை விற்க அனுமதி, பிறகே தயாரிப்பு; தொடர்ந்து பிடிவாதம் ... டிசம்பர் 23,2011
புதுடில்லி : ‘முதலில் ‘டெஸ்லா’ கார்களின் விற்பனை மற்றும் சேவைக்கு அனுமதித்தால் மட்டுமே, அதன்பின் ... மேலும்

வர்த்தக துளிகள் டிசம்பர் 23,2011
இடம் தேடும் ‘ஓலா’ ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க தோதுவான 1,000 ஏக்கர் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!