பெட்ரோல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் இன்று உயர்வு?பெட்ரோல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் இன்று உயர்வு? ... தங்கம் விலை சற்று உயர்வு தங்கம் விலை சற்று உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
செபியில் இனி வெளிநாட்டவர் நேரடியாக முதலீடு செய்ய அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2012
11:37

புதுடில்லி: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேரடியாக பங்குசந்தையில் முதலீடு செய்வதற்கும் , இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கும் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் தகுதியுடைய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குசந்தையில் நேடியாக முதலீடு செய்ய முடியும். பரஸ்பர நிதி திட்டத்தின் கீழ் வெளிநாட்டு முதலீடுகளை கவர , இந்திய மூலதன சந்தை அனுமதியளித்து. இதன்படி தகுதிபெற்ற வெளிநாட்டு வாழ் முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மையத்தின் (க்யூ. எப்.ஐ ) வாயிலாக தகுதி பெற்ற முதலீட்டாளர்கள், என்.ஆர்.ஐ.க்கள் ஆகியோர் இனி இந்திய பங்குச்சந்தையான செபியில் நேரடியாக முதலீடு செய்யலாம். இதற்கான முறையான அறிவிப்பினை ஜனவரி 15-ம் தேதியன்று நிதித்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் ,இந்திய பங்குசந்தையான (‌செபி) வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தபுத்தாண்டில் (2012) செபியில் மேற்கொள்ளப்பட்ட முதல் சீர்திருத்தத்தின் மூலம் , வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்திய நிறுவனங்களில் பங்குகளை இனி வெளிநாட்டவர் வாங்கலாம் எனவும், இந்திய நிறுவனங்களில் இனி வெளிநாட்டினர் நேரடியாக முதலீடு செய்ய முடியும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)