ரயில் டிக்கெட் முன்பதிவு: மொபைல்போனில் எளிதுரயில் டிக்கெட் முன்பதிவு: மொபைல்போனில் எளிது ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்தது தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்தது ...
துவங்கியது சுற்றுலா பொருட்காட்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2012
11:19

சென்னை:சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி, நேற்று துவங்கி, 70 நாட்கள் நடக்கிறது.சென்னை தீவுத்திடலில், 38 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை, நேற்று மாலை சுற்றுலாத் துறை அமைச்சர், கோகுல இந்திரா துவக்கி வைத்தார்.இப்பொருட்காட்சியில், தமிழக அரசு துறைகள் மற்றும் பிற துறைகளை சேர்ந்த, 40 அரங்குகள், மத்திய அரசு மற்றும் பிற மாநில அரசுகளின், ஆறு அரங்குகளும் இடம் பெற்றுள்ளன. பொழுதுபோக்கிற்கு ராட்சச சாகச விளையாட்டு அரங்குகள், சிறுவர் விளையாட்டுகள், நவீன கேளிக்கை சாதன அரங்குகள் , வீட்டு உபயோகப் பொருட்கள், குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள், பல்வேறு மாநில உணவுகள் தயாரித்து வழங்கும் உணவகங்கள் என, 60க்கும் மேற்பட்ட ஸ்டால்களும் இடம்பெற்றுள்ளன. இத்துடன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக உணவகத்தில் பலவிதமான உணவுகளை தயாரித்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொருட்காட்சி நடக்கும், 70 நாட்களிலும், நிகழ்ச்சி அரங்கில் தமிழர்களின் கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு நாளும் மாலை, 6 மணிக்கு நாட்டியம், நாடகம், இன்னிசை கச்சேரியுடன், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர் பங்கேற்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இத்துடன் ஒடிசா, ராஜஸ்தான், அசாம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், புதுச்சேரி, நாகாலாந்து மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பொருட்காட்சிக்கு பெரியவர்களுக்கு, 15 ரூபாயும், சிறுவர்களுக்கு, 10 ரூபாயும், மாணவ, மாணவியருக்கு, 5 ரூபாயும் நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)