வர்த்தகம் » பொது
யூனிநார் நிறுவனம்புதிய திட்டம் அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 ஜன2012
00:04
சென்னை,: மொபைல் போன் சேவையில் ஈடுபட்டு வரும், யூனிநார் நிறுவனம் குறைந்த விலையில் பேசக் கூடிய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி சிவகுமார் கூறியதாவது:கல்லூரி மாணவர்களை இலக்காகக் கொண்டு, "பட்ஜெட் பந்தா' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மாதம்தோறும், 198 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், நிறுவனத்தின் உள்ளூர் இணைப்புகளுக்கு, 1 லட்சத்து 20 ஆயிரம் வினாடிகளும், மற்ற உள்ளூர் எண்களுக்கு, 42 ஆயிரம் வினாடிகளும் இலவசமாக பேசி கொள்வதுடன், நாள்தோறும், 100 எஸ்.எம்.எஸ்.,களையும் அனுப்பலாம்.
மேலும், 47 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து, மூன்று ஜி.பி., வரை இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு சிவகுமார் கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 18,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 18,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 18,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 18,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!