வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 ஜன2012
16:45

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடஜேயே முடிந்தது. இன்று வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 81.41 புள்ளிகள் அதிகரித்து 17077.18 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 30.95 புள்ளிகள் அதிகரித்து 5158.30 புள்ளிகளோடு காணப் பட்டது. டாடா மோட்டர்ஸ் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்து வாங்குவோர் பட்டியலில் உச்சத்திலிருந்தன. ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி, இன்போசிஸ் மற்றும் எஸ்பிஐ ஆகியவற்றின் பங்குகள் இன்று அதிவிலைக்கு கைமாறின.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

தங்கம் வெள்ளி சந்தை ஜனவரி 25,2012
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்

வர்த்தக துளிகள் ஜனவரி 25,2012
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்

பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் ஜனவரி 25,2012
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்

‘பியூச்சர் போன்’ தயாரிப்பு: கைவிடுகிறது ‘சாம்சங்’ ஜனவரி 25,2012
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுபங்குகள் விலை சரிந்தது ஜனவரி 25,2012
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!