மார்க் காரைக்கால்துறைமுகத்திற்கு விருதுமார்க் காரைக்கால்துறைமுகத்திற்கு விருது ... பிஸ்கட் தயாரிக்க பயன்படும் அவரை விதை விலை வீழ்ச்சி பிஸ்கட் தயாரிக்க பயன்படும் அவரை விதை விலை வீழ்ச்சி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மத்திய அரசின் பொது கடன் ரூ.34 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2012
00:07

புதுடில்லி: சென்ற செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், நாட்டின் பொது கடன், 33 லட்சத்து 82 ஆயிரத்து 645 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய காலாண்டை விட, 3.2 சதவீதம் (32 லட்சத்து 76 ஆயிரத்து 368 கோடி ரூபாய்) அதிகம் என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய அரசின் பொது கடனில், உள்நாட்டு கடன், 89.9 சதவீதமாக (30 லட்சத்து 41 ஆயிரத்து 895 கோடி ரூபாய்) உள்ளது. இது, இரண்டாவது காலாண்டில், 89.6 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில், உள்நாட்டு கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 32.7 சதவீதத்திலிருந்து, 33.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.


Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)