மின்தடையால் பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் சிக்கல்! சிவகாசியில் தினமும் ரூ.3 கோடி இழப்பு!!மின்தடையால் பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் சிக்கல்! சிவகாசியில் தினமும் ... ... சிவகாசியில் மின் தடையால் பாடப் புத்தகம் அச்சிடுவதில் சிக்கல் சிவகாசியில் மின் தடையால் பாடப் புத்தகம் அச்சிடுவதில் சிக்கல் ...
ரூ.800 கோடிக்கு கைமாறியது நியூமரிக்கின் யு.பி.எஸ்., தொழில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2012
16:04

நியூமரிக் பவர் நிறுவனம் தன்னுடைய யு.பி.எஸ்., தொழிலை ரூ.800கோடிக்கு பிரான்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது.

எலக்ட்ரிக்கல் உபகரணங்கள் தயாரிக்கும் முக்கிய நிறுவனங்களில் நியூமரிக் பவர் சிஸ்டமும் ஒன்று. இந்த நிறுவனம் தன்னுடைய யு.பி.எஸ்., எனப்படும் பவர் சேவர் தொழிலை ரூ.806.44 கோடிக்கு, பிரெஞ்சு நிறுவனமான லெக்ராண்ட் குரூப் கம்பெனிக்கு விற்பனை செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் இருநிறுவன இயக்குநர்கள் ஆர்.செல்லப்பன்(நியூமரிக் பவர் சிஸ்டம்) இவ்ஸ் மார்டின்ஸ் (லெக்ராண்ட்) ஆகியோர் முன்ன‌ிலையில் நடந்தது. மேலும் நியூமரிக் பவர் சிஸ்டம் தன்னுடைய நியூமரிக் லங்கா டெக்னாலாஜிஸ் நிறுவனத்தையும் லெக்ராண்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)