28 விமானங்களை இயக்க கிங்பிஷர் நிறுவனம் சம்மதம்28 விமானங்களை இயக்க கிங்பிஷர் நிறுவனம் சம்மதம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வங்க தேசத்திற்கு ஏற்றுமதியாகும் நானோ கார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2012
12:46

மிக குறைந்த விலை காரான டாடாவின் நானோ கார்களை இறக்குமதி செய்ய வங்கதேசத்தின் நிட்டோல் நிலாய் குழுமம் திட்டமிட்டுள்ளது. துவக்கத்தில் 2,000 கார்களை இறக்குமதி செய்ய உள்ள இந்நிறுவனம், வரவேற்பை பொறுத்து ஆண்டுக்கு 10,000 கார்களாக உயர்த்தும் என தெரிகிறது. இதற்காக நானோ கார் பாகங்களின் இணைப்பு பணிகளுக்கான தொழிற்சாலை ஒன்றை நிறுவவும் இந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திட்டமிடப்பட்ட கார் இறக்குமதி, விலை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வரும் மார்ச் மாதத்திற்கு தள்ளிப் போடப்பட்டது. தரம் மற்றும் நம்பகத்தன்மை காரணமாக ஜப்பானிலிருந்து பழைய கார்களை வாங்கி பயன்படுத்தி வந்த வங்காளதேச மக்கள் அவற்றின் அதிக விலை காரணமாக நானோ கார்களை விரும்ப தொடங்கியுள்ளனர். அங்கு நானோ கார்களின் விலை 5 லட்சம் டாக்காவாக (ரூ.3 லட்சம்) இருக்கும் என தெரிகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)