தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு ... அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.14.67 லட்சம் கோடியாக உயர்வு அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.14.67 லட்சம் கோடியாக உயர்வு ...
டேப்லெட் வர்த்தகம் : களத்தில் குதித்தது பி.எஸ்.என்.எல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2012
15:36

புதுடில்லி : மத்திய அரசு ஆகாஷ் என்ற பெயரில் டேப்லெட் பிசிக்களை அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையில், பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி. எஸ்.என்.எல்.) நிறுவனம் சத்தமின்றி 3 வகை டேப்லெட் பிசிக்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ. 3,250 மற்றும் ரூ. 10,999 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள டேப்லெட் பிசிக்கள், 7 இஞ்ச் திரையுடனும், ஆண்ட்ராய்ட் 2.3 ஆபரேடிங் சிஸ்டத்துடனும், ரூ. 13,500 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள டேப்லெட் பிசி 8 இஞ்ச் திரையுடனும் உள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனம், நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பான்டெல் நிறுவனத்துடன் இணைந்து இந்த டேப்லெட் பிசிக்களை தயாரித்துள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவன சலுகைகளுடன், இந்த டேப்லெட் பிசிக்கள் வர்த்தகம் செய்யப்பட உள்ளதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)