வர்த்தகம் » பொது
என்.எல்.சி.,க்கு விருது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 பிப்2012
02:19
நெய்வேலி:என்.எல்.சி., நிறுவனம் "வர்த்தகத்திற்கு உகந்த சிறப்பான மனிதவள உத்திகளை பயன்படுத்தி வரும் நிறுவனம்' என்ற விருதை பெற்றுள்ளது.நிலக்கரி அமைச்சகத்தின் கீழ்செயல்பட்டு வரும், என்.எல்.சி., மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது உயர்ந்தபட்ச விருதான "நவரத்னா' அந்தஸ்தை பெற்றுள்ளது.
இந்நிலையில் என்.எல்.சி.,யின் சிறப்பான மனிதவள மேம்பாட்டுப் பணிகளைப் பாராட்டி ஐ.பி.இ., எனப்படும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான கல்வி அமைப்பு என்.எல்.சி., நிறுவனம் வர்த்தகத்திற்கு உகந்த சிறப்பான மனிதவள உத்திகளை பயன்படுத்தி வரும் நிறுவனம் என்ற விருதினை வழங்கியுள்ளது.மும்பையில் நடந்த மாநாட்டில் என்.எல்.சி., மனிதவளத் துறை இயக்குனர் சரத்குமார் ஆச்சார்யா இந்த உயரிய விருதினை பெற்றுக் கொண்டார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 29,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 29,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 29,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 29,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!