தங்கம் விலை சவரனுக்கு ரூ.672 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.672 குறைவு ... எல்.ஐ.சி. நிறுவனம்  புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் எல்.ஐ.சி. நிறுவனம் புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் ...
ஓ.என்.ஜி.சி., பங்கு வெளியீடு ரூ.8,500 கோடி தான் திரட்டப்பட்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2012
00:05

மும்பை,: ஓ.என்.ஜி.சி. நிறுவனம், நேற்று ஏல முறையில் மேற்கொண்ட பங்கு விற்பனை மூலம், 8,500 கோடி ரூபாய் திரட்டியது. இது இலக்கு அளவான 12 ஆயிரத்து 500 கோடியைவிட 4,000 கோடி குறைவாகும்.பொதுத்துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கான ஏலம், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் நேற்று நடைபெற்றது.காலை 9.15 முதல் மாலை 3.30 மணி வரை நடைபெற்ற இந்த ஏலம் மூலம், 42.77 கோடி பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், 68.3 சதவீத (29.22 கோடி) பங்குகள் மட்டுமே ஏலம் போயின. இதன் மூலம் 8.500 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.இந்த ஏலத்தில் பங்கின் விலை 290 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் மும்பை பங்குச் சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில், இதன் பங்கின் விலை, முந்தைய நாளைவிட 1.87 சதவீதம் குறைந்து 287.85 ரூபாயில் முடிவடைந்தது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)