வர்த்தகம் » பொது
ரூபாயின் மதிப்பு 51.43 ஆக சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 ஏப்2012
00:11
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, புதனன்று 51.70 ரூபாயாக சரிவடைந்திருந்தது. இது, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத சரிவு நிலையாகும். வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 51.70 ரூபாய் வரை அதிகரித்திருந்தாலும், வர்த்தகம் முடியும்போது, 51.43 ரூபாயில் நிலைபெற்றது.இறக்குமதியாளர்கள் அதிகளவில், அமெரிக்க டாலரை வாங்கி வருவதாலும், கடந்த ஒரு சில தினங்களாக, நாட்டின் பங்கு வர்த்தகம், நன்கு இல்லாததாலும், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு குறைந்து போயுள்ளது.இதுபோன்ற காரணங்களால் தான், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு சரிவடைந்துள்ளதாக, அன்னியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 12,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 12,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 12,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 12,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!