வர்த்தகம் » பொது
ரயில்வே கையாண்ட சரக்கு 97 கோடி டன்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 ஏப்2012
00:13
புதுடில்லி:சென்ற 2011-12ம் முழு நிதியாண்டில், இந்திய ரயில்வே கையாண்ட சரக்குகளின் அளவு, 97.78 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டில் கையாண்ட சரக்குகளின் அளவை விட, 5.24 சதவீதம் (92.15 கோடி டன்) அதிகம் என, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஆக, மதிப்பீட்டு காலத்தில், கூடுதலாக, 5.63 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற மார்ச் மாதத்தில், ரயில்வே கையாண்ட சரக்குகளின் அளவு, 9.45 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட சரக்குகளின் அளவை விட, 5.64 சதவீதம் அதாவது, 55 லட்சம் டன் (8.90 கோடி டன்) அதிகம் என, ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 12,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 12,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 12,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 12,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!