தங்கம் விலை சவரனுக்கு சற்று குறைவு   தங்கம் விலை சவரனுக்கு சற்று குறைவு ... வருமான வரி வசூலில் சென்னை சாதனை வருமான வரி வசூலில் சென்னை சாதனை ...
நவரத்தினங்கள் ஏற்றுமதி குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2012
16:01

புதுடில்லி: 2011-12ம் நிதி ஆண்டில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 4284 கோடி டாலராக (ரூ.2.14 லட்சம் கோடி) குறைந்துள்ளது. இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 4800 கோடி டாலரைக் காட்டிலும் 11 சதவீதம் குறைவாகும். முந்தைய 2010-11ம் நிதி ஆண்டில் இந்த ஏற்றுமதி 4,299 கோடி டாலராக இருந்தது. எனவே, இதனுடன் ஒப்பிடும்போது தற்போதைய ஏற்றுமதியில் குறிப்பிடும்படியான சரிவு ஏற்படவில்லை என நவரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, ஹாங்காங் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் அதிகம் விரும்பப்படுகிறது. தவிர, பட்டை தீட்டப்படாத வைரங்களை பெருமளவில் இறக்குமதி செய்து மதிப்புக்கூட்டி வைர நகைகளாக மறு ஏற்றுமதி செய்வதிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் பட்டை தீட்டப்படாத வைர இறக்குமதி மீதான வரியை அரசு அதிகரித்தது. இதனையடுத்து, அறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி குறைய தொடங்கி உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)