வர்த்தகம் » பொது
சர்வதேச தேயிலை உற்பத்தி 15 கோடி கிலோவாக பிரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 ஏப்2012
00:15
புதுடில்லி:நடப்பாண்டில், இதுவரையில், சர்வதேச அளவில், கருப்பு தேயிலை உற்பத்தி, 15 கோடி கிலோவாக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில், 15.70 கோடி கிலோவாக இருந்தது என, தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.ஆக, மதிப்பீட்டு காலத்தில் 70 லட்சம் கிலோ (4.69 சதவீதம்), தேயிலை உற்பத்தி குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற பிப்ரவரி வரையிலுமாக, கென்யாவின் தேயிலை உற்பத்தி, 80 லட்சம் கிலோ குறைந்து, 5.50 கோடி கிலோவாக குறைந்துள்ளது. இந்தியாவின், தேயிலை உற்பத்தி, 20.24 லட்சம் கிலோ சரிவடைந்து, 1.95 கோடி கிலோவாக குறைந்துள்ளது.அதேசமயம், இலங்கையின் தேயிலை உற்பத்தி, சென்ற பிப்ரவரி நிலவரப்படி, 20.10 லட்சம் கிலோ உயர்ந்து, 4.53 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 23,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 23,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 23,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 23,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!