இந்தியாவின் தர குறியீடு குறைக்கப்பட்டதால் ... அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.1,300 கோடி விலக்கல் இந்தியாவின் தர குறியீடு குறைக்கப்பட்டதால் ... அன்னிய நிதி நிறுவனங்கள் ... ... பீடி தொழிலாளர்களுக்கான வீட்டு வசதி மானியம் உயர்வு பீடி தொழிலாளர்களுக்கான வீட்டு வசதி மானியம் உயர்வு ...
ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் ரூ. 5 : இன்று முதல் அமல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2012
10:49

புதுடில்லி: ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டுகளின் விலை ரூ. 5 அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டுகள் ரூ. 3 -க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன. நடந்து முடிந்த பராளுமன்ற ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்ததுடன், தனது கட்சியைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் தினேஷ்திரிவேதி பதவியை பறித்து, முகுல்ராயை நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார்.
இதைத்தொடர்ந்து ரயில்‌ கட்டணங்கள் வாபஸ் பெறப்பட்டன. ஆனால் பிளாட்பாரம் டிக்கெட் விலை ஏற்றத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. எனவே பிளாட்பாரம் டிக்கெட்டுகள் விலை அதிகரிக்‌கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ரூ.3 லிருந்து ரூ.5 ஆக அதிகரிக்க மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி இன்று முதல் அந்த உத்தரவு அமலக்கு வருகிறது.
இனி ரயில்நிலையங்களில் உறவினர்களை வழியனுப்ப வருபவர்கள் பிளாட்பாரம் டிக்கெட்டிற்கு ரூ. 5 செலுத்த வேண்டும். இந்த பிளாட்பாரம் டிக்கெட்டின் மதிப்பு இரண்டு மணி நேரம் மட்டுமே செல்லத்தக்கதாகும். இதற்காக வைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரத்தில் புதிய விலையுடன் டிக்கெட்டுகள் வைக்க ரயில்வே வர்த்தகத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)