வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
வரி ஏய்ப்பு எதிர் கொள்கை ஒத்திவைப்பு: சென்செக்ஸ் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 மே2012
16:54
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவில் தொடங்கி வர்த்தகம் ஏற்றத்தில் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 81.63 புள்ளிகள் அதிகரித்து 16912.71 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 27.30 புள்ளிகள் அதிகரித்து 5114.15 புள்ளிகளோடு காணப் பட்டது. கடந்த வாரத்தில் இருந்து இறங்கு முகத்தில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று பார்லிமென்ட்டில் நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி வரி ஏய்ப்பு எதிர் கொள்கையை தற்காலிகமாக ஓராண்டுக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்ததையடுத்து இந்திய பங்குச்சந்தைகள் மாலையில் ஏற்றம் கண்டன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 07,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 07,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!