வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ரூ.1500 கோடியில் தமிழகத்தில் யமஹா ஆலை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 மே2012
16:03

புதுடில்லி : ஜப்பானிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா, ரூ.1500 கோடி முதலீட்டில் தனது 3வது உற்பத்தி ஆலையை தமிழகத்தில் விரைவில் அமைக்க உள்ளது. 2014ம் ஆண்டு சென்னைக்கு அருகே உற்பத்தியை துவக்க உள்ள இந்த ஆலையில் முதல் கட்டமாக 4 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன . 2018ம் ஆண்டுக்குள் உற்பத்தி அளவு 18 லட்சமாக உயர்த்தப்படும் என இந்திய யமஹா மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் தமிழக அரசுடன் இன்று கையெழுத்தானைதை அடுத்து 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆலையின் கட்டுமான பணிகள் துவங்க உள்ளன
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 14,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 14,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!