பதிவு செய்த நாள்
15 மே2012
00:50
புதுடில்லி:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று, 53.96 ஆக வீழ்ச்சி கண்டது.பங்குச் Œந்தை நன்கு இல்லாததால் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்து @பாயுள்ளது. @மலும் பணவீக்க உயர்வும் ரூபா# மதிப்பு Œரிவிற்கு காரணமாகும்.ரூபாயின் வெளி மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. கடந்த வாரம், ரூபாய் மதிப்பு சரிவதை தடுக்கும் வகையில், ரிசர்வ் வங்கி, ஏற்றுமதியாளர்களின் அன்னியச் செலாவணி வருவாய் சார்ந்த வங்கி கணக்கில் 50 சதவீதத்தை விற்று, ரூபாயாக மாற்றுமாறு உத்தரவிட்டது.
இதன் மூலம், டாலர் புழக்கம் அதிகரித்து, ரூபாய் மதிப்பின் சரிவு தடுக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.நாட்டின் பணவீக்கமும், கச்சா எண்ணெய் விலையும் குறையும்பட்சத்தில், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், @நற்று கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டது.எனினும், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 53.96 ஆக சரிவடைந்தது. இதே நிலை தொடர்ந்தால், அது இறக்குமதியாளர்களை பெரிதும் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|