வர்த்தகம் » பொது
இந்தியா - பாகிஸ்தான் வர்த்தகம் 30 சதவீதம் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 மே2012
00:00
புதுடில்லி: சென்ற 2011-12ம் நிதியாண்டின், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான, பத்து மாத காலத்தில், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான, பரஸ்பர வர்த்தகம், 156 கோடி டாலராக (7,800 கோடி ரூபாய்) குறைந்துள்ளது.இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில், 220 கோடி டாலராக (11 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்திருந்தது. ஆக, இடைப்பட்ட காலத்தில், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், 30 சதவீதம் சரிவடைந்துள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 24,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 24,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!