பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக சரிவடையும்பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக சரிவடையும் ... மொபைல் போன் வாடிக்கையாளர்கள் 67 கோடி மொபைல் போன் வாடிக்கையாளர்கள் 67 கோடி ...
‌ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்.,ரூ.30,000 கோடி திரட்ட திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2012
01:23

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் (ஆர்.ஈ.சி.,), மின் துறை நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கி வருகிறது. இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டில், பல்வேறு கடன் சார்ந்த ஆவண வெளியீடுகள் மூலம், 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சர்மா கூறியதாவது:வெளிநாட்டு வர்த்தக கடன் (4,200 கோடி ரூபாய்), அன்னியச் செலவாணியில் பங்குகளாக மாறக்கூடிய கடன்பத்திரங்கள் (5,000 கோடி ரூபாய்) உள்ளிட்டவை வாயிலாக, நடப்பு நிதியாண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்த பிறகு, இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வெளியீடுகளை அடுத்து, நிறுவனத்தில், மத்திய அரசு, கொண்டுள்ள பங்கு மூலதனம் 66.8 சதவீதத்திலிருந்து, 56 சதவீதமாக குறையும். மேற்கண்ட வெளியீடுகள் வாயிலாக திரட்டப்படும் தொகை, மாநில மின்சார வாரியம் மற்றும் மின் உற்பத்தி துறை நிறுவனங்களுக்கு கடன் வழங்க பயன்படுத்தப்படும். இவ்வாறு ராஜீவ் சர்மா கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)