குகால்காம் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வாங்கிய ஏர்டெல்குகால்காம் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வாங்கிய ஏர்டெல் ... பீ.பி.சி.எல்., நிறுவனம்1:1 இலவச பங்கு அளிக்க முடிவு பீ.பி.சி.எல்., நிறுவனம்1:1 இலவச பங்கு அளிக்க முடிவு ...
பிரிண்டர் விற்பனை 5.53 லட்சமாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2012
00:01

புதுடில்லி:நடப்பாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், நாட்டின், ஒட்டுமொத்த, "ஏ4 பிரிண்டர்' விற்பனை, 5 லட்சத்து 53 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 0.4 சதவீதம் (5 லட்சத்து 50 ஆயிரம் பிரிண்டர்கள்) அதிகம் என,"சைபர் மீடியா ரிசர்ச்' ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தேவையான, "ஹார்டுவேர்' எனப்படும், வன்பொருட்கள் தயாரித்து வழங்குவதில், தாய்லாந்து முன்னணியில் உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில், இந்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால், பிரிண்டர்களுக்கு பயன்படுத்தப்படும், "ஹார்டு டிஸ்க்' பற்றாக்குறை ஏற்பட்டது.அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால், வரும் மாதங்களில், பிரிண்டர் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டில், பன்முக பயன்பாடு கொண்ட, பிரிண்டர்களுக்கான தேவை சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.நடப்பாண்டின் முதல் காலாண்டில், லேசர் பிரிண்டர் விற்பனை, முந்தைய காலாண்டை விட, 4 சதவீதம் உயர்ந்து, 2 லட்சத்து 70 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 2 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்க்ஜெட் பிரிண்டர் விற்பனை, 5 சதவீதம் குறைந்து, 2 லட்சத்து 40 ஆயிரத்திலிருந்து, 2 லட்சத்து 30 ஆயிரமாக குறைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)