வர்த்தகம் » பொது
ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா ரூ.7,000 கோடியில் புதிய உருக்காலை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 மே2012
00:09
கோல்கட்டா:பொதுத் துறையைச் சேர்ந்த ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனம் (செயில்), மேற்கு வங்கம், குல்டி என்ற இடத்தில், சிறப்பு வகை உருக்குத் தொழிற்சாலை ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இப்புதிய தொழிற்சாலையில், கலப்பு உலோகம் மற்றும் சிறப்பு வகை உருக்கு பொருட்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு, 12 லட்சம் டன் சிறப்பு வகை உருக்கு பொருட்கள் தயாரிக்கும், இத்தொழிற்சாலை, 6,500-7,000 கோடி ரூபாய் திட்ட செலவில், அமைய உள்ளதாக, செயில் நிறுவனத்தின் தலைவர் வி.எஸ்.வர்மா தெரிவித்தார்.இப்புதிய தொழிற்சாலையில் தயாரிக்கப்படும், சிறப்பு வகை உருக்கு பொருட்கள், ராணுவம், கடற்படை, மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அளிக்கப்படும் என, வர்மா மேலும் கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 27,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 27,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!