வர்த்தகம் » பொது
ஏர்இந்தியா பைலட்டுகளால் ரூ.325 கோடி நஷ்டம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 மே2012
12:33

புதுடில்லி: கடந்த 21 நாட்களாக ஏர்இந்தியா பைலட்டுகள் ஸ்டிரைக்கால் ரூ. 325 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏர்இந்தியா விமான பைலட்டுகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 21 நாட்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இதனால் சர்வதேச விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட பைலட்டுகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.இந்நிலையில் பைலட்டுகளின் ஸ்டிரைக்கினால் ஏர்இந்தியாவிற்கு இதுவை ரூ. 325 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 29,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 29,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!