வர்த்தகம் » பொது
கெயில் நிறுவனம் விற்பனை ரூ.8,894 கோடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 ஜூன்2012
00:35
காஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா (கெயில்) நிறுவனம், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த, நான்காவது காலாண்டில், 483 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட, 38 சதவீதம் (783 கோடி ரூபாய்) குறைவாகும். இதே காலாண்டில், இந்நிறுவனத்தின் விற்பனை, 18 சதவீதம் வளர்ச்சிகண்டு, 8,894 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, இந்நிறுவனம் வழங்கிய மானியம், அதற்கு முந்தைய நிதியாண்டை விட, 51 சதவீதம் உயர்ந்து, 2,111 கோடியிலிருந்து, 3,183 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.எனவே, எண்ணெய் நிறுவனங்களுக்கு, அதிகளவில் மானியம் வழங்கியதால், இந்நிறுவனத்தின் நிகர லாபம் குறைந்துபோயுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 03,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 03,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 03,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 03,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!