மறைமுக வரி வசூல்  இலக்கு  எட்டப்படும்மறைமுக வரி வசூல் இலக்கு எட்டப்படும் ... அன்னிய நிதி நிறுவனங்கள்ரூ.347 கோடி விலக்கல் அன்னிய நிதி நிறுவனங்கள்ரூ.347 கோடி விலக்கல் ...
மருந்து துறையின் சந்தை மதிப்பு15 சதவீதமாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2012
02:55

புதுடில்லி;நாட்டின் மருந்து துறையின் சந்தை மதிப்பு சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த மூன்று நிதியாண்டுகளில், உள்நாட்டின் மருந்து துறையின் சந்தை மதிப்பு, ஒட்டு மொத்த அளவில் ஆண்டுக்கு, 12.4 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டிருந்தது. இது, 2011-12 மற்றும் 2013-14 ஆகிய மூன்று நிதியாண்டுகளில், ஒட்டு மொத்த அளவில், ஆண்டுக்கு 15.3 சதவீதம் என்றளவில் வளர்ச்சி காணும் என, பார்க்லேஸ் கேப்பிட்டல் ஆய்வு நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
உள்நாட்டில் ஆண்டுதோறும், வீரியமிக்க பல புதிய மருந்து வகைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றின் சிறந்த தரம் மற்றும் கட்டுபடியாகும் விலை போன்றவற்றுடன், மருந்து பொருட்களை சிறந்த முறையில் வினியோகிக்கும் வகையில், நாடு தழுவிய அளவில் விற்பனை பிரதிநிதிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது போன்றவற்றால், நாட்டின் மருந்து துறையின் சந்தை மதிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி காணும் என, இந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)