மருந்து துறையின் சந்தை மதிப்பு15 சதவீதமாக உயரும்மருந்து துறையின் சந்தை மதிப்பு15 சதவீதமாக உயரும் ... தேவைக்கேற்ப உற்பத்தி அதிகரிப்பால்...உலகளவில் பால் பொருட்கள் விலை சரிவு தேவைக்கேற்ப உற்பத்தி அதிகரிப்பால்...உலகளவில் பால் பொருட்கள் விலை சரிவு ...
அன்னிய நிதி நிறுவனங்கள்ரூ.347 கோடி விலக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2012
02:58

மும்பை:இந்திய பங்குச் சந்சைதகளில் இருந்து, சென்ற மே மாதத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள் 347 கோடி ரூபாயை திரும்ப பெற்றுள்ளன. தொடர்ந்து இரண்டாவது மாதமாக இந்த அளவிற்கு, அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீட்டை திரும்ப பெற்றுள்ளன.நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் காணப்படும் மந்தநிலை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி போன்றவற்றால், பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீடு குறைந்துள்ளது.சென்ற மே மாதம், அன்னிய நிதி நிறுவனங்கள், 42 ஆயிரத்து 443 கோடி ரூபாய் அளவிற்கு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருந்தன.
இதே மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், 42 ஆயிரத்து 790 கோடி ரூபாயை பங்குச் சந்தையில் இருந்து திரும்ப பெற்றுள்ளன. ஆக, சென்ற மே மாதத்தில், நிகர அளவில் பங்குச் சந்தையில் இருந்து, 347 கோடி ரூபாய் மதிப்பிற்கு அன்னிய முதலீடு திரும்ப பெறப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம், நாட்டின் கடன் தகுதி மதிப்பீட்டை எஸ் அண்டு பி நிறுவனம் குறைத்ததை அடுத்து, அன்னிய நிதி நிறுவனங்கள், 1,109 கோடி ரூபாய் அளவிற்கு பங்குச் சந்தையில் இருந்து திரும்ப பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)