கலர்புல் கீபோர்டு ரெடிகலர்புல் கீபோர்டு ரெடி ... அவிவா லைப் இன்சூரன்ஸ் புதிய ஆன்-லைன் காப்பீட்டு திட்டம் அவிவா லைப் இன்சூரன்ஸ் புதிய ஆன்-லைன் காப்பீட்டு திட்டம் ...
ரயில்வே "பார்சல்' கட்டணம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2012
00:20

புதுடில்லி:ரயில்களில் கொண்டு செல்லப்படும், பார்சல் மற்றும் லக்கேஜ் கட்டணம், 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்புதிய கட்டண உயர்வு, சென்ற 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.ரயில்களில் அனுப்பப்படும், செய்தி பத்திரிகைகள் மற்றும் இதழ்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பார்சல்கள் மற்றும் லக்கேஜ் போன்றவற்றின் மீதான கட்டணம், 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், ரயில்வே துறைக்கு, கூடுதலாக, 370 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், இதன் வாயிலான வருவாய், 1,600 கோடி ரூபாய் என்றளவில் இருந்தது. சென்ற மார்ச் மாதத்தில், ரயில்வே சரக்கு கட்டணம்,20 சதவீதம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய பார்சல் கட்டண உயர்வால், நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)