வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி வாடிக்கையாளர்களுக்கு தனி அடையாள எண்: ரிசர்வ் வங்கி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 ஜூன்2012
23:59
மும்பை:வாடிக்கையாளர்களுக்கு தனி அடையாள எண் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இதன்படி, இனி, வங்கியில் கணக்கு தொடங்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கு தனி அடையாள எண் வழங்கப்படும். வங்கியின் பழைய வாடிக்கையாளர்களுக்கு, வரும் 2013ம் ஆண்டு மே இறுதியில் இருந்து இந்த எண் வழங்கப்படும்.இந்த எண்கள் அனைத்தும், வங்கிகளின் ஒருங்கிணைப்பு தொகுப்பில் சேர்க்கப்படும். இதனால், வங்கி வாடிக்கையாளரின் நிதி செயல்பாடுகளையும், அவர் எத்தகைய வசதிகளை பயன்படுத்துகிறார் என்பதை வங்கிகள் அறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 12,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 12,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 12,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 12,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!