வர்த்தகம் » பொது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்தது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
13 ஜூன்2012
13:52

சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் இன்று ஏறுமுகம் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்தே காணப்பட்டது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2824 க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.30200 ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ.22592 ஆகவும் இருந்தது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.59.70 க்கும், பார் வெள்ளி ரூ.55765 க்கும் விற்பனை செய்யப்பட்டன.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்

வர்த்தக துளிகள் ஜூன் 13,2012
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஜூன் 13,2012
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஜூன் 13,2012
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!