தங்கம் விலை சவரனுக்கு ரூ. 176 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 176 குறைவு ... அன்னிய நேரடி முதலீடுரூ.9,285 கோடியாக குறைவு அன்னிய நேரடி முதலீடுரூ.9,285 கோடியாக குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஆலை‌களை மூட கார் நிறுவனங்கள் முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2012
15:27

புதுடில்லி: இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிப்பு உள்ளிட்ட சில காரணங்களினால் கார் விற்பனை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது ஆலைகளை தாற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளன.கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படாததால், வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. மேலும் டீசல் கார்களுக்கான உற்பத்தி வரியையும் அதிகரிக்க அரசு உத்தேசித்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கார்களின் விற்பனை சரிந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஜூலை மாதத்தில் சில நாள்கள் ஆலையை மூட நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. டாடா நிறுவனம் இம்மாதம் மூன்று நாள் வர்த்தக வாகன உற்பத்திப் பிரிவை மூட முடிவு செய்துள்ளது. மாருதி சுசூகி நிறுவனம் அடுத்த வாரம் முழுவதும் மூட முடிவு செய்துள்ளது. டொயோடா கிர்லோஸ்கர் நிறுவனம் பெட்ரோல் கார்களின் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளது. ஃபியட் நிறுவனம் தனது பெட்ரோல் கார்கள் சரிவர விற்பனையாகாததால் உற்பத்தியை நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)