வர்த்தகம் » பொது
உலகளவில் ஆராய்ச்சிக்குஒதுக்கப்படும் செலவினம் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 ஜூன்2012
00:25
பெங்களூரு:சர்வதேச அளவில், நிறுவனங்கள், ஆராய்ச்சி, மற்றும் மேம்பாட்டிற்காக செலவிடும் தொகை, சென்ற 2010-11ம் நிதியாண்டில் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது என, ஜின்னோவ் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த 2009-10ம் நிதியாண்டை காட்டிலும்,சென்ற 2011-12ம் நிதியாண்டில், சர்வதேச அளவில் இதற்காக மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 8.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. உலகளவில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கட்டமைப்பில் சிறந்து விளங்கும் முன்னணி நாடுகளுள், ஒன்றாக இந்தியாவும் உருவெடுத்துள்ளது. செமிகண்டக்டர், தொழில் மற்றும் நுகர்வோர் வன்பொருள், மின், மற்றும் மின்னணு, ஆகிய துறைகளில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக, அதிகளவில் முதலீடு @மற்கொள்ளப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 23,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 23,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 23,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 23,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!