வர்த்தகம் » பொது
ஏர்டெல் நெட்வொர்க்கில் பிரச்னை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 ஜூன்2012
11:53
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஏர்டெல் மொபைல்போன் நெட்வொர்க், நேற்று திடீரென வேலை செய்யாததால், வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர். புதுச்சேரியில், ஏர்டெல் மொபைல் நெட்வொர்க்கில், ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள், இணைப்புகள் வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை 3.15 மணி முதல், திடீரென ஏர்டெல் நெட்வொர்க், வேலை செய்யவில்லை. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்கள், மற்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளவோ, மற்ற கம்பெனி வாடிக்கையாளர்கள், ஏர்டெல் மொபைலை தொடர்பு கொள்ளவோ முடியவில்லை. இப்பிரச்னையால், ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட இப்பிரச்னை, இரவு 9.15 மணி வரை நீடித்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 23,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 23,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 23,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 23,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!