முட்டை விலை மேலும் உயர்வுமுட்டை விலை மேலும் உயர்வு ... பொது காப்பீட்டு நிறுவனங்களின்பிரிமிய வருவாய் ரூ.11,387 கோடி ரூபாய் பொது காப்பீட்டு நிறுவனங்களின்பிரிமிய வருவாய் ரூ.11,387 கோடி ரூபாய் ...
"பிரின்டர்' விற்பனை 4 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2012
00:21

பெங்களூரு:நடப்பு 2012ம் ஆண்டின், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், நாட்டின் பிரின்டர் விற்பனை, 6 லட்சத்து 95 ஆயிரத்து 128 ஆக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 3.9 சதவீதம் அதிகமாகும் என, ஆய்வு நிறுவனமான, "கார்ட்னர்' தெரிவித்துள்ளது.சர்வதேச பொருளாதார மந்த நிலையால், தகவல் தொழில்நுட்பத் துறையில், பிரின்டர் பயன்பாடு குறைந்துள்ளது.
இருப்பினும், அரசின் ஊக்குவிப்பும், வீட்டு பயன்பாட்டிற்கான பிரின்டர் விற்பனையும், ஒட்டுமொத்த பிரின்டர் விற்பனை உயர காரணம் என கூறப்படுகிறது.இந்திய பிரின்டர் சந்தையில், எச்.பி.நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நடப்பாண்டின் முதல் காலாண்டில், இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 58.7 சதவீதம் என்றளவில் உள்ளது. இதைத் தொடர்ந்து, கேனன் (12.7 சதவீதம்), எப்சன் (9.7 சதவீதம்), சாம்சங் (8.8 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)