ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு ...  ரூ.28,000 கோடி முதலீடு செய்ய திட்டம்: கோககோலா ரூ.28,000 கோடி முதலீடு செய்ய திட்டம்: கோககோலா ...
வணிகத்தில் நுழைகிறது இஸ்ரோ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2012
16:06

புதுடில்லி : லாபம் தரும் ராக்கெட் ஏவுதல் மற்றும் செயற்கைகோள் உற்பத்தி ஆகியவற்றை வர்த்தக நிறுவனங்களுக்கு அளிக்க இஸ்ரோ தீர்மானித்துள்ளது. இந்தியாவின் முன்னணி செயற்கைகோள் தயாரிப்பு நிறுவனமான பிஎஸ்எல்வி, இஸ்ரோவின் துணையுடன் சுமார் 20 செயற்கைகோள்களை வெற்றிகரமாக வின்னில் ஏவி உள்ளது. இதன் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்ப பிரிவை தனியார் ஏஜன்சி ஒன்றுக்கு வழங்கி முடிவு செய்துள்ளது. தற்போது 80 சதவீதம் வாகன பாகங்கள் தனியார் நிறுவனங்களின் இருந்து பெறப்படுகிறது. இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் ஒப்புதல் தெரிவித்தால் பெங்களூருவில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் சில வாகனங்களை வழங்க தயாராக இருப்பதாக ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிஎஸ்எல்வி ல் தற்போது 400க்கும் மேற்பட்ட தொழில்துறை நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன. பிஎஸ்எல்வி.,யின் ஒவ்வொரு வாகனங்களும் ரூ.120 கோடிகள் வரை வரி செலுத்தி வருகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)