பதிவு செய்த நாள்
30 ஜூன்2012
16:06
புதுடில்லி : லாபம் தரும் ராக்கெட் ஏவுதல் மற்றும் செயற்கைகோள் உற்பத்தி ஆகியவற்றை வர்த்தக நிறுவனங்களுக்கு அளிக்க இஸ்ரோ தீர்மானித்துள்ளது. இந்தியாவின் முன்னணி செயற்கைகோள் தயாரிப்பு நிறுவனமான பிஎஸ்எல்வி, இஸ்ரோவின் துணையுடன் சுமார் 20 செயற்கைகோள்களை வெற்றிகரமாக வின்னில் ஏவி உள்ளது. இதன் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்ப பிரிவை தனியார் ஏஜன்சி ஒன்றுக்கு வழங்கி முடிவு செய்துள்ளது. தற்போது 80 சதவீதம் வாகன பாகங்கள் தனியார் நிறுவனங்களின் இருந்து பெறப்படுகிறது. இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் ஒப்புதல் தெரிவித்தால் பெங்களூருவில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் சில வாகனங்களை வழங்க தயாராக இருப்பதாக ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிஎஸ்எல்வி ல் தற்போது 400க்கும் மேற்பட்ட தொழில்துறை நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன. பிஎஸ்எல்வி.,யின் ஒவ்வொரு வாகனங்களும் ரூ.120 கோடிகள் வரை வரி செலுத்தி வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|