ஏற்றுமதி வாய்ப்பு குறைந்ததால்  மந்தகதியில் ஆயத்த ஆடை துறை ஏற்றுமதி வாய்ப்பு குறைந்ததால் மந்தகதியில் ஆயத்த ஆடை துறை ... நான்கு காலாண்டுகளுக்கு பிறகு... பரஸ்பர நிதியங்களின் சொத்து மதிப்பு உயர்வு நான்கு காலாண்டுகளுக்கு பிறகு... பரஸ்பர நிதியங்களின் சொத்து மதிப்பு உயர்வு ...
தமிழகத்தில் பெட்ரோலிய ரசாயனங்கள் மண்டலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2012
00:00

புதுடில்லி: தமிழகத்தில், பெட்ரோலிய ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ ரசாயனப் பொருட் கள் முதலீட்டு மண்டலம் (பி.சி.பி.ஐ.ஆர்.,) அமைக்க, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு அனுமதி வழங்கியுள்ளது.கடலூர்இதுகுறித்து மத்திய உள் துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:தமிழகத்தில், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில், பெட்ரோலிய ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் (பி.சி.பி.ஐ.ஆர்.,) அமைப்பதன் மூலம், அங்கு, 92,160 கோடி ரூபாய் மதிப்பிற்கான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது, இந்த மண்டலத்தில், 22,160 கோடி ரூபாய் மதிப்பிலானமுதலீட்டு திட்டங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.கடலூர் மாவட்டத்தில், நாகார்ஜூனா ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், 9,660 கோடி ரூபாய் திட்ட செலவில், ஆண்டுக்கு, 60 லட்சம் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் திறன் கொண்ட ஆலையை அமைத்து வருகிறது. öŒன்னை பெட்@ராலியம்மேலும், சி.பி.சி.எல். நிறுவனம், 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 1.50 கோடி டன் உற்பத்தி திறன் கொண்ட, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய ரசாயன பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)