மகாராஷ்டிரா மாதுளையால் விலை குறைந்ததுமகாராஷ்டிரா மாதுளையால் விலை குறைந்தது ... யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்ரூ.10,000 கோடிக்கு பிரிமிய இலக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்ரூ.10,000 கோடிக்கு பிரிமிய இலக்கு ...
நாட்டின் பொருளாதாரம் வலுவாக உள்ளது: பிரதமர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2012
00:15

புதுடில்லி:இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த மதிப்பீட்டை மூடீஸ் நிறுவனம் குறைத்திருப்பது கவலை அளிக்கிறது. இருப்பினும், நாட்டின் அடிப்படை பொருளாதாரம் வலுவாகவே உள்ளது என, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.அண்மையில், நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 5.5 சதவீதமாகத்தான் இருக்கும் என, மூடீஸ் நிறுவனம் அறிவித்தது.
மேலும், வரும் 2013-14ம் நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறையும் என, மறுமதிப்பீடு செய்துள்ளது.சர்வதேச அளவில் ஸ்திரத்தன்மையற்ற நிலை காணப்படுகிறது. ஆனால், மத்திய அரசோ அல்லது ரிசர்வ் வங்கியோ மிகச் சிறிய அளவிலேயே கொள்கை முடிவுகளை எடுத்துள்ளன. அதனால், சரிவில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என, மூடிஸின் மூத்த பொருளாதார ஆய்வாளர் கிளென் லெவின் தெரிவித்திருந்தார்.
இது குறித்து பிரதமர் கூறியதாவது: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. எனினும், தேவையற்ற முடிவுகளுக்கு ஒருவர் வரக்கூடாது. இந்திய பொருளாதாரத்திற்கான அடிப்படை காரணிகள் வலுவாக உள்ளன. உலகிலேயே, இந்தியாவில்தான் முதலீடுகளும், சேமிப்பும் அதிகமாக உள்ளன. கடந்த நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், இதற்கும் மேலான வளர்ச்சி எட்டப்படும் என நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)