நானோ காருக்கு ஆன் லைனில் கடை திறந்த டாடா நானோ காருக்கு ஆன் லைனில் கடை திறந்த டாடா ... தேவை உயர்வால் கொத்தவரை சாகுபடி பரப்பளவு உயர்ந்தது தேவை உயர்வால் கொத்தவரை சாகுபடி பரப்பளவு உயர்ந்தது ...
"ஈமு' நிறுவனங்கள் மீது கோவையில் புகார்கள் குவிகின்றன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2012
00:00

கோவை:கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், "சுசி' ஈமு நிறுவனம் குறித்து 159 புகார்களும், "குயின்' நிறுவனம் குறித்து, 66 புகார்களும், பதிவு செய்யப்பட்டுள்ளது. பெருந்துறையிலுள்ள, "சுசி' ஈமு நிறுவனத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், 200 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளனர். "குயின்' ஈமு நிறுவனத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், 160 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான விவசாயிகள், பல கோடி ரூபாய் முதலீடு செய்துள் ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு மாதமாக, முதலீட்டாளர்களுக்கு ஈமு நிறுவனங்கள் பணம் வழங்கவில்லை. இதனால், ஈமு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், புகார் கொடுத்து வருகின்றனர்.
ஈமு நிறுவனங்களின் ஒப்பந்தம், பணம் செலுத்தியரசீது, பண பரிவர்த்தனை ஆவணங்கள், ஈமு வளர்ப்பதற்கான வீடியோ ஆவணங்களுடன் புகார் மனு கொடுக்கின்றனர்.நேற்று ஒரு நாளில் "சுசி' நிறுவனம் குறித்து 20 புகாரும், "குயின்' நிறுவனம் குறித்து 30 புகார்களும் வந்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)