டாஸ்மாக்' சரக்கு விலை இன்று முதல் "ஜிவ்...' அரசு அதிரடி: குடிமகன்கள் சோகம்டாஸ்மாக்' சரக்கு விலை இன்று முதல் "ஜிவ்...' அரசு அதிரடி: குடிமகன்கள் ... ... தங்கம் விலை சற்று உயர்வு தங்கம் விலை சற்று உயர்வு ...
தேயிலை ஏலத்தில் 91 சதவீதம் விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2012
13:02

குன்னூர் : குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் ஏல மையத்தின் 36வது ஏலத்தில் 12.76 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்தது. இதில் இலை ரகம் 9.38 லட்சம் கிலோவும், டஸ்ட் ரகம் 3.38 லட்சம் கிலோவும் அடங்கும்.இந்த வாரம் 91 சதவீத தேயிலை தூள் விற்பனையானது. கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் விலை ஏற்றம் கிடைத்தது. சாதாரண இலை ரகம் கிலோ ஒன்று 72 ரூபாய் முதல் 75 ரூபாய் வரையிலும், உயர் வகை 100 ரூபாய் முதல் 125 ரூபாய் வரையிலும், டஸ்ட் ரகம் சாதாரண வகை 81 ரூபாய் முதல் 84 ரூபாய் வரையிலும், உயர் வகை 100 ரூபாய் முதல் 138 வரையிலும் விற்பனையானது.
"சிடிசி' ரகம் அதிகபட்சமாக ஹோம்டேல் எஸ்டேட்டின் தேயிலை தூள் 167 ரூபாய்க்கும், ஆர்தோடக்ஸ் ரகத்தில் எஸ்டேட்டின் தூள் கிலோ ஒன்று 180 ரூபாய்க்கு விற்பனையானது.
வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடக்கும் 37வது ஏலத்தில் 11.78 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு தயாராக உள்ளது. இதில் இலை ரகம் 8.48 லட்சம் கிலோவும், டஸ்ட் ரகம் 3.30 லட்சம் கிலோவும் அடங்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)