தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு ... வீட்டு வசதி கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு வீட்டு வசதி கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ...
இந்தியா - துபாய் பரஸ்பரவர்த்தகம் 2,050 கோடி டாலர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2012
00:06

துபாய்:நடப்பு 2012ம் ஆண்டின், முதல் ஆறு மாத காலத்தில், இந்தியா - துபாய் நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம், 2,050 கோடி டாலரைத் தாண்டியுள்ளது. இது, துபாயின் மொத்த வெளிநாட்டு வர்த்தகத்தில், 13 சதவீதமாகும்.
இந்தியா- துபாய் இடையில், தங்கம், வைரம், பாசுமதி அரிசி, மின்சார சாதனங்கள், மோட்டார் வாகனம், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மீது வர்த்தகம் நடைபெற்று வருகிறது.மதிப்பீட்டு காலத்தில், இந்தியாவிலிருந்து, துபாய் நாட்டிற்கு, மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, 950 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. இதில், வைரங்கள், ஆபரணங்கள், மின்சார சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், துபாயிலிருந்து, இந்தியாவிற்கு, 517 கோடி டாலர் மதிப்பிற்கான வைரங்கள், தாமிர ஒயர்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மேலும், துபாயிலிருந்து, 598 கோடி ரூபாய் மதிப்பிலான வைரங்கள், வெள்ளி மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)