வர்த்தகம் » ஆட்டோமொபைல்
குவான்டோ காருக்கு 3,200 பேர் முன்பதிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 அக்2012
17:13
மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம், சமீபத்தில், "குவான்டோ' என்ற பெயரில், எஸ்.யு.வி., காரை அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே உள்ள ஸைலோ காரை அடிப்படையாக வைத்து தான், குவான்டோ கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார், மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும். இந்த காரின் விலை ரூ.5.82 லட்சத்தில் துவங்குகிறது. இது, டில்லியில் அறிவிக்கப்பட்ட விலை. தமிழகத்தில் மாறுபடும். இந்த காரில், 1.5 லிட்டர் டூவீன் டர்போசார்ஜூடு, 3 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வசதி கொண்டது. அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு வாரங்களில், இந்த காருக்கு, 3,200 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 10,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 10,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 10,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 10,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!