"பேஸ்புக்' வலைதளத்தில் 6.50 கோடி இந்தியர்கள்"பேஸ்புக்' வலைதளத்தில் 6.50 கோடி இந்தியர்கள் ... எண்ணூர் துறைமுகம் கடன் பத்திரங்கள் வெளியீடு மூலம் ரூ.1,000 கோடி திரட்டுகிறது எண்ணூர் துறைமுகம் கடன் பத்திரங்கள் வெளியீடு மூலம் ரூ.1,000 கோடி ... ...
சர்க்கரை இறக்குமதி வரியை 20 சதவீதமாக உயர்த்த திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2012
01:10

புதுடில்லி: சர்க்கரை மீதான இறக்குமதி வரியை, 20 சதவீதமாக உயர்த்த, பரிசீலனை செய்து வருவதாக, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்தார்.உள்நாட்டு நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில், சர்க்கரை இறக்குமதி மீதான வரியை, தற்போதைய, 10 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.தற்போது, கச்சா சர்க்கரை மீது, 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் கச்சா சர்க்கரை, பதப்படுத்தப்பட்டு பின்பு, பயன்பாட்டிற்கான சர்க்கரையாக உருவாக்கப்படுகிறது. இதன் வாயிலாக, வேலைவாய்ப்பு கிடைப்பதால், மேற்கண்ட வரியை நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.உள்நாட்டில் சர்க்கரை உற்பத்தி, தேவையை விட, அதிகமாக உள்ளது. எனவே, சென்ற மே மாதம் முதல், பொது உரிம அடிப்படையில், சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது, சென்ற செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. என்றாலும், இது, நடப்பு 2012-13ம் சந்தைப்படுத்தும் பருவம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.60 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், உள்நாட்டில், இதற்கான தேவை, 2.20 கோடி டன் என்ற அளவில்தான் உள்ளது என, அமைச்சர் தாமஸ் மேலும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)