வர்த்தகம் » சந்தையில் புதுசு
பார்வையற்றவர்களுக்காக வருகிறது விசேஷ மொபைல் பேன்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 அக்2012
13:56
குவல்காம் மற்றும் ப்ராஜெக்ட் ரே நிறுவனங்கள் இணைந்து ஒரு புதிய மொபைலைப் பார்வையற்றவர்களுக்காகத் தயாரித்து வருகிறது. இந்த மொபைலைப் பார்க்காமலேயே இயக்க முடியும். இந்த மொபைலுக்கு ரே என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வரும் இந்த போன் குவல்காம் சினாப்ட்ராகன் சிப்செட்டையும் கொண்டு வருகிறது. இந்த மொபைலில் உள்ள எந்த பகுதியைத் தொட்டாலும் இந்த மொபைல் இயங்க ஆரம்பித்துவிடும். பார்வையற்றவர்கள் மிக எளிதாக இந்த மொபைலை இயக்கும் வகையில் இதில் வைப்ரேசன் வசதி, வாய்ஸ் ப்ராம்ப்ட்ஸ் ப்ரொவைட் பீட்பேக் போன்ற வசதிகள் உள்ளன.இந்த புதிய மொபைல் முதலில் இஸ்ரேல் நாட்டில் சோதனைக்காக களம் இறக்கப்பட்டு இருக்கிறது.
Advertisement
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 25,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 25,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 25,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 25,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!