டீசல் காருக்கு ரூ.50 ஆயிரம் சாலை வரி: நிதி அமைச்சகம்டீசல் காருக்கு ரூ.50 ஆயிரம் சாலை வரி: நிதி அமைச்சகம் ... நாட்டின் தங்கம் இறக்குமதி 800 டன்னாக குறையும் நாட்டின் தங்கம் இறக்குமதி 800 டன்னாக குறையும் ...
ஆத்தூரில் மஞ்சள் ஏலம் ; ரூ.20 லட்சத்திற்கு வர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2012
04:10

ஆத்தூர்: ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த மஞ்சள் ஏலத்தில், 600 மூட்டை மஞ்சள், 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் தனியார் கமிஷன் மண்டிகளில், மஞ்சள் ஏலம் நடந்தது.ஏலத்துக்கு, கடலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, நையினார்பாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய வெளி மாவட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமல்லாது, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த மஞ்சளை, விற்பனைக்கு கொண்டு வந்தனர்.ஏலத்தில், ஒரு குவிண்டால் விரலி மஞ்சள், குறைந்தபட்சம், 4,113 ரூபாய்க்கும், அதிகபட்சம், 6,499 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் குறைந்தபட்சம், 3,012 ரூபாய்க்கும், அதிகபட்சம், 5,269 ரூபாய்க்கும், பனங்காலி மஞ்சள் குறைந்தபட்சம், 9,006 ரூபாய்க்கும், அதிகபட்சம், 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)