மல்லிகை விலை அதிகரிப்புமல்லிகை விலை அதிகரிப்பு ... பனி காலம் துவங்கியதால் மல்லிகை விலை விர்... பனி காலம் துவங்கியதால் மல்லிகை விலை விர்... ...
மீன் விலை "கிடுகிடு'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2012
14:38

ராமநாதபுரம்: வரத்து குறைவால், ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் விலை உயர்ந்துள்ளது. ராமேஸ்வரம், பாம்பன், கீழக்கரை உள்ளிட்ட பல பகுதி மீனவர்களுக்கு கடலில் குறைந்தளவே மீன் கிடைக்கிறது. இதனால் 280 ரூபாய்க்கு விற்ற சீலா 300க்கும், 140க்கு விற்ற ஊழா 150க்கும், 90 க்கு விற்ற களிங்கன் முரல் 100க்கும், 120க்கு விற்ற இறால் 130க்கும், 80க்கு விற்ற நகரை 90க்கும், 60க்கு விற்ற ஊழி 70க்கும், 70க்கு விற்ற விலமீன் 80க்கும், 40க்கு விற்ற திருக்கை 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ராமநாதபுரம் மீன் வியாபாரி சுப்பிரமணி கூறுகையில், ""மழை பெய்தால் தான், கடலில் மீன் பாடு அதிகம் இருக்கும். மழை பொய்த்து போனதால், கடலும் கைவிரித்து விட்டது. வரத்துக் குறைவால் விலை அதிகரித்துள்ளது. டிச., 20 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். மழை பெய்தால் விலை குறைய வாய்ப்புள்ளது,'' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)