முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனையில் சரிவு நிலை : சொத்து விலை உயர்வு, அதிக வட்டியால்... முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனையில் சரிவு நிலை : சொத்து விலை உயர்வு, ... ... ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
நொய்டா போலீஸ் ரோந்துக்கு பல்ஸர் பைக்குகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2013
10:43

இந்தியாவில், பொதுவாக, போலீசார் பயன்படுத்தும் இருசக்கர வாகனம் என்றால், 'ராயல் என்பீல்டு புல்லட்' பைக் தான். இந்த பைக், 350 சிசி திறன் கொண்டது. எனினும், காலத்துக்கு ஏற்ப, போலீஸ் துறையிலும் மாற்றங்கள் ஏற்பட துவங்கியுள்ளன. இதன் ஒரு கட்டமாக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள போலீசார், 150 சிசி திறன் கொண்ட புது ரக பைக்குகளை பயன்படுத்த துவங்கியுள்ளனர். 'ஹீரோ ஹோண்டா சிபிஇஸட்', 'சுசூகி பீரோ' போன்ற பைக்குகளை பயன்படுத்தி வந்த போலீசாரின் கவனம் தற்போது, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்ஸர் பைக்குகள் மீது திரும்பியுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த நொய்டா நகரம், டில்லியை ஒட்டி அமைந்துள்ளது. தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில், நொய்டா நகரமும் இடம் பெற்றுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இந்த நகரத்தில், கடந்த சில ஆண்டுகளாக, குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, போலீŒõரின் ரோந்து பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டமாக, நொய்டா போலீŒõருக்கு, 40 பஜாஜ் பல்ஸர் 220 ரக பைக்குகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு பைக், ரூ.1.25 லட்சம் என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில், 220 சிசி திறன் கொண்ட, ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப் பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வசதி கொண்டது. போலீசாருக்கு உதவி செய்யும் வகையில், இந்த பைக்கில், சைரன்கள், மெஹா போன்கள் போன்ற கருவிகளும் பொருத்தப் பட்டுள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)