காற்றாலை மின் உற்பத்தி இலக்கு எட்டப்படாதுகாற்றாலை மின் உற்பத்தி இலக்கு எட்டப்படாது ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.16  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு ...
மீன்பாடு குறைவு: விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2013
10:51

ராமநாதபுரம்: மீன் பாடு குறைவால், ராமநாதபுரம் மாவட்டத்தில் அதன் விலை உயர்ந்துள்ளது. ராமேஸ்வரம், பாம்பன், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக மீன்பாடு குறைவாக உள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது தாக்கப்படுவதோடு, வெறுங்கையுடன் கரை திரும்புகின்றனர். இதனால் மீன்விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த வாரம் 350க்கு விற்ற சீலா 400, 180க்கு விற்ற இறால் 200, 160க்கு விற்ற வில மீன் 180, 180க்கு விற்ற பாறை 200, 170க்கு விற்ற கணவா 190 ரூபாய் வரை விற்கிறது.
வெளிநாடு செல்லும் "ரோமியோ' : மன்னார் வளைகுடா கடலோர பகுதியில் மட்டுமே அரிதாக காணப்படும் ரோமியோ (சிவப்பு நகரை) மீனிற்கு வெளிநாடுகளில் கிராக்கி உள்ளது. இதனால், கிலோ 150 ரூபாய் வரை விலைபோகிறது. அதேபோல், கேரளாவில் இருந்து ராமநாதபுரத்திற்கு வரும் சங்கரா மீன் 120க்கு விற்கப்படுகிறது. சீலா, ஊளா உள்ளிட்ட பெரியவகை மீன்கள், சில நாட்களாக வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது என, ராமநாதபுரம் மீன் வியாபாரிகள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)